Friday, November 8, 2013

[Message] - What is Karma ? (எது கர்மம்)

வினை(கர்மம்) மூன்று வகைப்படும்.
1. பறித்தல்
2. பங்கிடுதல் 
3. படைத்தல்

1. பறித்தல்...மிருகங்கள் உணவு கிடைத்ததும் மற்றவர்களுக்கு கொடுக்காமல் தான் மட்டும் உண்ணவேண்டும் என்று நினைக்கிறது. மனிதர்களில் கடைநிலைபட்டவர்கள் இதே இயல்புடையவர்களாக இருக்கிறார்கள்.

2.பங்கிடுதல்...மனிதர்கள் சேர்ந்து வாழும் குடும்ப வாழ்வில் ஈடுபாடு உடையவர்கள். தங்களுக்கு கிடைப்பதை பகிர்ந்து உண்ணும் இயல்புடையவர்கள்.

3. படைத்தல்...தனக்கு கிடைக்கும் உணவையோ மற்ற பொருட்களையோ பிறருக்கு கொடுத்து அவர்கள் மகிழ்ச்சியில், இன்பம் அடைபவர்கள் உயர்ந்தவர்கள்.

இந்த மூன்றாவது நிலையே மெஞ்ஞானத்திற்கான முதற்படி.




*முகநூலில் ஒரு குலுவில் இருந்து..

No comments: