
அன்றாடம் பின்பற்றுவதற்குரிய பத்து ஆன்மீக வழிகள்
100 ஆண்டுகள் வாழ்ந்து எல்லோருக்கும் நல்வழி காட்டிய காஞ்சி பரமாச்சாரியார் பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதிstrong> ஸ்வாமிகள்strong> நாம் அன்றாடம் பின்பற்றுவதற்குரிய பத்து ஆன்மீக வழிகளை கூறியுள்ளார்.
*      காலையில்  எழுந்தவுடன்  இரண்டு  நிமிடங்களாவது  கடவுளை  மனதில்  நினைத்து  பிரார்த்தனை  செய்க.
*       அன்றைய  நாள்,  நல்ல  நாளாக  இருக்கவேண்டும்  என்று  இறைவனிடம்  வேண்டிக்கொள்க.
*        அடுத்து  புண்ணிய  நதிகளில்,  கோமாதா,  சிரஞ்சீவிகள்,  சப்தகன்னியர்கள்  முதலியவர்களைக்  குறைந்தபட்சம்  ஒரு  நிமிடமாவது  நினைக்கவேண்டும்.
*        வாரத்தில்  ஒரு  நாளாவது  அருகிலுள்ள  திருக்கூவில்களுக்குச்  சென்று  கடவுளை  வழிபடவேண்டும்.
*        உன்  பக்கத்தில்  வாழ்பவர்களையும்,  மற்றவர்களையும்  நேசிக்க  வேண்டும்.
*        சாப்பிடுவதக்கு  முன்பு  மிருகங்களுக்கோ,  பட்சிகளுக்கோ  ஆகாரம்  அளித்துவிட்டு   பிறகு  சாப்பிடவும்.
*       அன்றாடம்  குறைந்தபட்சம்  உங்கள்  சக்திக்கேற்றபடி  தருமம்  செய்க.
*       நெற்றியில்  தவறாமல்  திலகம்  வைத்துக்கொள்க.
*       உறங்கச்  செல்வதற்கு  முன்பு  அன்றைய  நாளில்  செய்த  நல்லவை,  கெட்டவைகளை  எண்ணிப்பார்க்கவும்.
*       ஆண்டவன்  நாமத்தை  நூற்றியெட்டு  முறை  உச்சரித்துவிட்டு,  பின்பு  உறங்குக.
* Thanks to http://www.ithazh.com
 
No comments:
Post a Comment